தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.7 லட்சம் இழந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை May 18, 2024 333 ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர், ஒயரால் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப...